சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கருத்து.
அமைதி தான் சிறந்த பிரார்த்தனை !
குடியிருப்பு பகுதியில் பிரார்த்தனை நடத்தப்படுவதால் குடியிருப்புவாசிகளுக்கு சிரமம் ஏற்படுவதாக தொடரப்பட்ட வழக்கு. மாவட்ட ஆட்சியரின் அனுமதி இல்லாமல் குடியிருப்பு பகுதிகளில் எந்த மதத்தினரும் பிரார்த்தனை கூட்டங்கள் நடத்தகூடாது. அமைதி தான் சிறந்த பிரார்த்தனை - சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கருத்து.